அமைதி ஏற்பட காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இலங்கை மக்களுக்கு அந்நாட்டு ராணுவத் தளபதி வேண்டுகோள்..! Jul 10, 2022 1679 இலங்கையில் அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அமைதி ஏற்பட ஒத்துழைப்பு வழங்குமாறு நாட்டு மக்களுக்கு ராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் வெளியிட்...